Saturday, February 3, 2018

அடங்காத கை

சொன்னால்
கேட்பதில்லை
என் கை
எப்போதும்
ஏதேனும்
எழுது
எழுது
என
தொல்லை
கொடுத்துக்
கொண்டிருக்கிறது
எழுதுகோலோ
ஓய்வு
கேட்கிறது

No comments: