Sunday, November 16, 2014

மழையே வந்து போ!

                                 


மழை வேண்டி

அமிர்தவர்ஷிணி இசைப்போம்

கழுதைக்கு மணம் முடிப்போம்

யாகங்கள் செய்வோம்

நீ வந்து விட்டாலோ

மூன்று நாட்களுக்கு மேல்

வேண்டா விருந்தாளி ஆவாய்

சீரியல் பார்க்கையில்

வந்த விருந்து போல..

சபிக்கப்படுவாய்

No comments: