Wednesday, November 5, 2014

கனவு காண்பேன் கண்ணா...

               


அவள்

கனவை

விரும்புகிறாளாம்

நனவில்

நடக்காதவை

கனவில் நடப்பதால்..

ஊர்

முதிர் கன்னி என்கிறது

அவளை


2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும்கவிதை பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரூபன்