Monday, October 20, 2014

ஐஸும்..காரியமும்

                           

ஐஸ் வைத்தால்
காரியம் ஆகுமாம்
யார் சொன்னது?
அவன் அதுவானதும்
ஐஸ் வைக்கப்பட்டதில்
அவன்
காரியம் தான்
ஆயிற்று
இவர்கள் செலவில்


No comments: