Thursday, September 4, 2014

ஆறடியும் சொந்தமில்லை

                                     

பத்து கால்களுடன் வந்து

தீப் படுக்கையில்

போடப்பட்டு

ஒரு மண்பாத்திரத்தில்

அடங்கிடும் சாம்பலாய்

எப்பேர்பட்டவன் வாழ்வும்

அதற்குள்..

எத்தனை எத்தனை

ஆணவம்..பழிவாங்கல்

கொடூர புத்தி..

வேணாமே இது..

வாழும் வரை

நல்லவனாய் வாழ்ந்திடுங்களேன்

அப்பேராவது நிலைக்கட்டுமே!


1 comment:

Information said...

மிகவும் அருமை