Sunday, December 2, 2012

மணம் வீசும் எண்ணங்கள்

               
                       

     

உன்னைப் பற்றிய
எண்ணங்களை
மனதில் விதைத்தேன்
நினைவென்னும்
நீர் பாய்ச்சினேன்
இப்போது
அவ்வெண்ணங்கள்
செடியாகி..
அரும்புவிட்டு..
மலர்ந்து..
மனமெங்கும்..
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

நல்ல எண்ணங்கள், எதுவும் செய்யாவிட்டாலும் மணம் வீசும்...
tm2

Unknown said...

அற்புதமான படைப்பு நன்றி