Wednesday, May 23, 2012

+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..




+2 முடிவுகள் வெளியாகி...மதிப்பெண்கள் தெரிந்து விட்டன.மேற்கொண்டு படிக்க மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டாலும்..அது ஒன்றே நம் வாழ்நாளைத் தீர்மானிப்பதில்லை என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு..மனம் தளராது இருக்க வேண்டும்..
அவர்களுக்காக கீழே ஒரு வாசகத்தைக் கொடுத்துள்ளேன்..






2 comments:

ரிஷபன் said...

தன்னம்பிக்கையை தொலைக்காத வரை வாழ்க்கை நம் வசம்தான்..

selva said...

இந்த விளம்பரத்தை ஒவ்வொரு பெற்றோரும் கண்டுணரவேண்டும்.