Friday, April 13, 2012

ஏப்ரல் 28 ஆம் நாள் மழையுதிர்காலம் ஆரம்பம்




ஏப்ரல் 28 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு சென்னை நாரத கான சபா அரங்கில் மழையுதிர்காலம் தொடங்குகிறது.

என்ன..ஒன்றும் புரியவில்லையா?

அன்று எனது புதிய நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் ..கோடை நாடக விழாவில்..என் எண்ணம் , எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் 'மழையுதிர் காலம்' நாடகம் அரங்கேறுகிறது.

பதிவுலக நண்பர்களை அன்புடன் நாடகத்திற்கு அழைக்கிறேன்..

நன்றி


நாடகம் - மழையுதிர்காலம்

No comments: