Saturday, February 4, 2012

அணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌ள் 143 பேர் மொட்டை...அதனால் என்ன பயன்





கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவில் 143 பேர் மொட்டை அடி‌த்து‌க் கொ‌ண்டதோடு,
கறுப்புக் கொடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி நட‌த்‌தின‌ர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், முகிலன், ராஜலிங்கம் உள்பட 143 பேர் மொட்டை
 போட்டவர்களில் அடங்குவர்.

இதுபோன்ற 'மொட்டை'போராட்டங்கள் எதற்கு?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறீர்கள்..சரி..

இப்படி மொட்டை அடித்துக் கொள்வதால்..உருப்படியாக ஏதேனும் நடக்குமா?

ஒருவேளை...அணுமின் நிலையம் செயல்படத் தொடங்குமேயாயின்... அதனாலென்ன  ம - - - ப் போச்சு என சொல்லிக் கொள்ள வேண்டுமானால் உபயோகப்படலாம்.


No comments: