Thursday, December 29, 2011

கடைசித் தமிழனும்..விஜய்காந்தும்..




சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசுகையில்..

'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார்.

ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில்
 தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?

'இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார்.

இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’
என்றல்லவா பொருள்!

என்று பேசியுள்ளார்.

நம் கேள்வி...விஜய்காந்தை கடைசித் தமிழன் என்கிறாரா?..அல்லது...கடைசித் தமிழனுக்கு அடுத்து நிற்பவர் விஜய்காந்த் என்கிறாரா?


2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அவரையே கேட்டா போச்சு.

SURYAJEEVA said...

விஜயகாந்தை தமிழன் லிஸ்டில் சேர்த்தாச்சா?