Wednesday, December 14, 2011

மௌனம் என் மொழி






என் எண்ணமெல்லாம் எழுதிட

அன்னைத் தமிழ் உள்ளது - ஆயின்

உன்னைக் கண்டால் மட்டும்

மௌனமே மொழியாகிறது.



6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

துரைடேனியல் said...

"நறுக்" கவிதை. வாழ்த்துக்கள்.

தமிழ்மணம் வாக்கு 3.

ரிஷபன் said...

மௌனம் பேசுகிறது அழகாய்.

Radhakrishnan said...

:) அருமை.

ஹேமா said...

இது காதல்....மொழி !

காஞ்சி முரளி said...

கவித...!

கவித..!

கவித...!

நன்று...!