Sunday, December 11, 2011

பசி..




அடி வயிற்றில்

திகு திகு என நெருப்பு

பற்றி எரிய

தெருக்குழாய் நீர்

ஊற்றி அணைக்கப் படுகிறது

இறைவா..

பசியை ஏன் படைத்தாய்?


7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்.

ராமலக்ஷ்மி said...

கொடிய தீயே. நல்ல கவிதை.

ஹேமா said...

கடைசி இரண்டு வரியும் இலாமல் பார்த்தால் ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

சசிகலா said...

உண்மை தான்.