Saturday, December 3, 2011

எல்லாம் நம் கையில்..




                                          ( Photo..Thanks toSolomon Raja Durai )



எவ்வளவு

தடுமாற்றங்கள்....

அதது ..அதுஅதன்

போக்கில் எனில்

நேர்க்கோடும்

வளைந்து வளைந்தே செல்லும்

முயன்று பார்..

முகம் கூட மாறிடலாம்..


2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

:))

ஹேமா said...

பொதுவா எல்லாருக்கும் ஞாயித்துக்கிழமைல சும்மாவே கொஞ்சம் குழப்பமாத்தான் தெரியும் எதுவுமே.இந்தப் படத்தைப் போட்டு இன்னும் குழப்புறீங்க.நீங்க குழம்பாம சுகமா இருக்கிறீங்கதானே ஐயா !