Monday, March 28, 2011

FLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்ல)





சட்டசபைத் தேர்தலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி மனுதாக்கல் செய்திருந்தார்.அவர்மனு சரிவர நிரப்பப்படாததால் நிராகரிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தொகுதியில் மாற்று வேட்பளராக தங்கபாலு மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனைவி மனு நிராகரிக்கப்பட்டதால் மயிலை வேட்பாளராக தங்கபாலு போட்டியிடுகிறார்.

ஜயந்தியின் மனு வேண்டுமென்றே தவறாக நிரப்பப்பட்டதா..தற்செயலாக நடந்ததா என்ற கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை.

தங்கபாலுவின் மனைவிக்கே எதிர்ப்பு இருந்த நிலையில்..தங்கபாலுவே வேட்பாளரென்றால்..காங்கிரஸ்காரர்கள் எப்படியெடுத்துக் கொள்வார்வார்கள் எனத் தெரியவில்லை.

இத்தொகுதியில் தங்கபாலுவின் தோல்வியை இன்றே எழுதிவைத்துக் கொள்ளலாம்

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த திட்டம் அசத்தலா இருக்குதே..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வீராங்கன்

சி.பி.செந்தில்குமார் said...

கை கெடுக்கும் கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்