Friday, October 2, 2009

சவம்

ஐஸ் வைத்தால்
காரியம் ஆகுமாம்
யார் சொன்னது?
அவன் அதுவானதும்
ஐஸ் வைக்கப்பட்டதில்
அவன்
காரியம் தான்
ஆயிற்று
இவர்கள் செலவில்

5 comments:

Anonymous said...

தத்துவம்..தத்துவம்..



அன்புடன்

அம்மு.

கோவி.கண்ணன் said...

:) ஆஹா ஹை.....கூ

மங்களூர் சிவா said...

பிரமாதம்
:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

தத்துவம்..தத்துவம்..

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Ammu Madhu
கோவி.
சிவா
starjan