Monday, September 8, 2008

பின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்

பதிவர்கள் பதிவிடும் போது..பதிவை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதைவிட எத்தனைப்பேர் பின்னூட்டம் போட்டார்கள் என்று பார்ப்பது வழக்கம்.இவர்களை ஏமாற்றாமல்..எக்ஸாம் பேப்பர்களை திருத்தும் +2 ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குவது போல் மானாவரியாக பின்னூட்டம் இட்டு நமக்கு தெம்பைக் கொடுத்து வருபவர்களில் முதன்மையானவர் நம்ம மங்களூர் சிவா.அவர் திருமணம் வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறப்படியால்..அவர் இன்று சென்னை கிளம்பிவிட்டதாக தகவல்.ஆகவே..பதிவுகளுக்கு பின்னூட்டப் பாதிப்பு ஏற்படும்.அதனால் சில நாட்கள் பதிவர்கள் தங்கள் பதிவுகளை நிறுத்திவிட்டு..முடிந்தவர்கள் அவர் திருமணத்திற்குச் செல்லவும்.திருமணம் முடிந்ததும்,வாழ்த்து தெரிவித்ததும், அவர் வேலைக்கு போகும் தினத்தை துப்பறிந்து அதற்குப் பின் பதிவிடவும்

8 comments:

MSK / Saravana said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நீங்க சொல்றதும் சரிதான்..
:))))

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சரவணன்

thamizhparavai said...

இதுக்காகவாச்சும் நான் உங்களுக்குப் பின்னூட்டுறேன்...

குடுகுடுப்பை said...

கல்யாணத்துக்கு அப்புறம் அவரு எங்க பின்னூட்டம்லாம் இடப்போறார்.

சின்னப் பையன் said...

:-)))

Kanchana Radhakrishnan said...

// தமிழ்ப்பறவை said...
இதுக்காகவாச்சும் நான் உங்களுக்குப் பின்னூட்டுறேன்...//


இதுக்காகவாவது ...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்கிறேன் ..தமிழ்ப்பறவை

Kanchana Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
கல்யாணத்துக்கு அப்புறம் அவரு எங்க பின்னூட்டம்லாம் இடப்போறார்.//

எல்லோரையும் தன்னைப்போல் நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு பாராட்டு குடுகுடுப்பை
:-)))))

Kanchana Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
:-)))//

:-)))))